Friday, July 18, 2014
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள திம்பம் அடர்ந்த வனப்பகுதியாகும்.
நேற்று இரவு வன ஊழியர் கிருஷ்ணன் என்பவரை சிறுத்தை அடித்து கொன்று தின்றது.
திம்பம் சோதனை சாவடி அருகே இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது.
இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை கண்காணிக்க ஏற்கனவே கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை.
இதனால் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ராஜேந்திரன், பத்மா ஆகியோரது தலைமையில் 100 வனத்துறையினர் திம்பம் மலைப்பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இவர்கள் சிறுத்தை நடமாடும் கால் தடம் மற்றும் எச்சம் ஆகியவை தென்படுகிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்,
இந்த கண்காணிப்பின் போது அங்கு பதுங்கி இருக்கும் சிறுத்தை பாய்ந்து வந்து தாக்காமல் இருக்க வன ஊழியர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்கிறார்கள்.
மேலும் திம்பம் மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இந்தகூண்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் எச்சம் உள்ள பகுதியை கண்காணித்து அந்த இடத்தில் கூண்டு வைக்கப்படும் என்ற வனத்துறை அதிகாரிள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment