Thursday, August 14, 2014
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 31 கிளைகள், நகர வங்கிகளின் 6
கிளைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 182
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 126 சங்கங்கள் கம்ப்யூட்டர்
மயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சங்கங்களில் அதற்கான பணிகள்
நடக்கின்றன.புறநகரில் பாதுகாப்பு கருதி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும்
வளர்ச்சி நிதியிலிருந்து தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில் முதற்கட்டமாக 81
சங்கங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. படிப்படியாக மற்ற சங்கங்களிலும்
பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தும் என துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment