Saturday, August 09, 2014
மதுரை தமுக்கம் மைதானத்தில் 1981 ம் ஆண்டு இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் மேற்கொண்ட முயற்சியால் தமிழன்னை சிலை வைக்கப்பட்டு இந்திய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார் .இந்த சிலையின் பராமரிப்பு பணி மாநகராட்சியின் வசம் உள்ளது .அதிக வாகனங்கள் கடந்து செல்லும் பகுதி என்பதால் தமிழன்னை சிலை தூசு படிந்து காணப்பட்டது .இந்நிலையில் டியூக் அரிமா சங்க தலைவர் மக்கள் மருத்துவர் டாக்டர் சரவணன் தலைமையில் அரிமா சங்க நிர்வாகிகள் இளங்கோவன் ,அப்துல்லா ,பாஸ்கர சேதுபதி ஆகியோர் தமிழன்னை சிலையை தூய்மைப்படுத்தி சிலையை அலங்காரம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன் ,மதுரை டியூக் அரிமா சங்கம் சமூக நோக்குடன் கருவேல மரங்களை அழித்தல்,பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாகவும் ,அதில் ஒரு பணியாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவிதததாக கூறினார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...