Thursday, August 14, 2014
ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்த நோய் நம் நாட்டில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக விமான நிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளிடம் நோய் தொற்று உள்ளதா என் கண்காணிக்க அங்கு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் யாருக்காவது இந்த நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டால் உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மதுரை டீன் சாந்தகுமார் கூறியதாவது:–
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எபோலா வைரஸ் தாக்கியவர்களின் சிகிச்சைக்காக 4 தனிப்பிரிவும், 12 படுக்கைவசதி கொண்ட பிரிவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவு, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத தனிப்பிரிவு ஆகும். எப்போலோ வைரஸ் தாக்கியவர்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கவே இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
0 comments:
Post a Comment