Monday, October 20, 2014
சுல்தான்பேட்டை ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் 501 நிர்வாகிகள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையானதை யொட்டி மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி மலைக்கோவில் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்க்கபப்ட்டது.இந்த கழ்ச்சியில் மாவட்ட பேரவை தலைவர் நாச்சிமுத்து, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருமலைசாமி, தலைவர் ஜெயச்சந்திரன் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி பேரவை செயலாளர் எஸ்.பி.ரங்கசாமி, வாரப்பட்டி ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் பிரபுராம் பிரபனேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...


0 comments:
Post a Comment