Friday, October 31, 2014
உடுமலை சட்டமன்றதொகுதி குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சட்டபேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் தலைமையில் ,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. தான் படித்த பெதப்பம்பட்டி பள்ளியில் வகுப்பு ஆசிரியர்களை கௌரவித்து C.மகேந்திரன் பொன்னாடை அணிவித்து அனைவரயும் நினைவு கூர்ந்தார் .பொள்ளாச்சி ஜெயராமன் மடிக்கணினி வழங்கி பேசுகையில் சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்கி IAS, IPS நிலைக்கு வரசெய்யுமாறு ஆசிரிய பெருமக்களை கேட்டுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment