Sunday, December 28, 2014
திருமங்கலத்தில் இன்று, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 8 பஸ்கள் மட்டுமே ஓடியது.
ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டடி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் 665 தொழிலாளர்கள் இன்று, பஸ்களை இயக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த பணிமனையில் 105 பஸ்கள் உள்ளன. இதில் 8 பஸ்கள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் கிளம்பிச் சென்றன.
திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டடி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் 665 தொழிலாளர்கள் இன்று, பஸ்களை இயக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த பணிமனையில் 105 பஸ்கள் உள்ளன. இதில் 8 பஸ்கள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் கிளம்பிச் சென்றன.
திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ....
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment