Monday, December 22, 2014
உடுமலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கடந்த 2009-ஆம் ஆண்டு ரூ.18 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பணியில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக மேலும் கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மேம்பால கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன்றன.
தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ள இப்பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களிடம் அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகர்மன்ற உறுப்பினர் டி.கண்ணன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...

0 comments:
Post a Comment