Tuesday, February 17, 2015
12வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களில் ஐந்தாயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்திய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் திருப்பூர் மையமும், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முன்னாள் சித்த மருத்துவர் டாக்டர் அழகேந்திரன் தலைமையிலான குழுவினரும், பின்னல் புக் டிரஸ்ட் உடன் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்தனர்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை, மாலை என இருவேளை ஆறு மணி நேரம் நிலவேம்பு கசாயம் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. திருப்பூரில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் இருக்கும் சூழலில் புத்தகக் கண்காட்சிக்கு வருவோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐந்தாயிரம் பேர் பயனடைந்தனர். இந்த ஏற்பாட்டைச் செய்த சித்த மருத்துவர் டாக்டர் அழகேந்திரன் மற்றும் இந்திய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் 12வது திருப்பூர் புத்தக திருவிழா வரவேற்புக்குழுவினர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
0 comments:
Post a Comment