Tuesday, March 31, 2015
தமிழகத்தில் தான் பொது விநியோக துறை சிறப்பாக செயல்படுகிறது என்ற பாராட்டு ஒருபுறம் இருந்தாலும் சில நியாய விலை கடை பணியாளர்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர் .எடுத்துக்காட்டாக விருதுநகர் மாவட்டம் ரயில்வே பீடர் ரோடு -1 பகுதியில் உள்ள கடை A O001 ல் உள்ள பணியாளர் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் கார்டு தாரர்கள் பொருட்களை வாங்கிவிட்டு தங்களது ரேசன் கார்டை மறந்து விட்டு சென்று விட்டால் அந்த ரேசன் கார்டை எடுத்து வைத்துக் கொள்ளும் இவர் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களை அ
ரேசன் கார்டை மறந்தால் 1000 ரூபாய் அபராதம் :கூட்டுறவு துறை அமைச்சர் கவனிப்பாரா ??லைய விடுவதோடு அவர்களிடம் 1000 ரூபாய் அபராதமாக தனக்கு தந்தால் மட்டுமே கார்டை திருப்பி தருவேன் என கூறுகிறார் .1000 ரூபாய் தர மறுக்கிற பட்சத்தில் ரேசன் பொருட்களை தருவதற்கு மறுக்கிறார் .இதனால் இப்பகுதி நுகர்வோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் .இது பற்றிய புகார்களை யாரிடம் அளித்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தொடர்ந்து இதே போன்ற நூதன முறையில் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது நியாய விலைக்கடைகள் அநியாய விலைக்கடைகளாக மாறலாமா ?இதில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
0 comments:
Post a Comment