Tuesday, December 15, 2015
தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி செல்வநாயகபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் மதன்குமார் (21). தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கருத்தப்பாலம் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாராம்.
அப்போது அங்கு வந்த ரத்தினபுரத்தை சேர்ந்த ஸ்ரீராம்குமார், வடபத்திரகாளியம்மன் கோவில் தெருவைசேர்ந்த சுப்பிரமணியன், முகமது சாதலிபுரத்தை சேர்ந்த சிவா, ரத்தினபுரத்தை சேர்ந்த மாப்ஜான் உள்பட 6 பேர் சேர்ந்து மதன்குமாரை கத்தியால் குத்தி செல்போனை பறிக்க முயன்றார்களாம். இதில் காயம் அடைந்த மதன்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராம்குமார், சுப்பிரமணியன், சிவா, மாப்ஜான் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
0 comments:
Post a Comment