Sunday, December 13, 2015
On Sunday, December 13, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மரக்கடை அருகே உள்ள சந்தன மஹாலில் அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் பொதுக்குழு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
காடுவெட்டியார் மாநில பொதுச்செயலாளர் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு போர்கால அடிப்படையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட வடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தும் மேலும் மத்திய அரசு நிதி அளிக்கவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
கூட்டத்தில் காடுவெட்டியார் மாநில பொதுச்செயலாளர் தலைமை வகித்தார் சிற்றரசு தேவர் முன்னிலை வகுத்தார் மாநில துணை பொதுச்செயலாளர் ஜானகி ராமன் கொழுந்துரார் மாநில இளைஞர் அணி தலைவர் குணசேகரன் வீர உரை நிகழ்த்தினர்
திருச்சி மாவட்ட அவைத்தலைவர் கலைச்செல்வம் தேவர் மாவட்ட இணைச்செயலாளர் சிற்றரசு நாட்டார் மாவட்ட இளைஞர் செயலாளர் உத்தன்பார் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆற்காடு பார்த்திபன் கூழாக்கியார் நன்றி உரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment