Saturday, May 30, 2020
On Saturday, May 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 30
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்
கூறுகையில்
தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி முக்கியமல்ல அவர்களுக்கு நிவாரணத் தொகை மட்டுமே முக்கியம். எனவே, மத்திய அரசு சார்பாக ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் அதே போல்
மாநில அரசு சார்பாக 7500ரூபாய் வழங்க வேண்டும். அதுதான் இப்போது தற்காலிக தீர்வு ஆகும் என்றார்.
மேலும்
நேரு செய்த சாதனைகளையும் காமராஜர் அவர்கள் செய்த சாதனைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது ஆனால் ஆறு ஆண்டுகளாக மோடி பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் என்று எதுவுமே இல்லை பணமதிப்பிழப்பு மக்கள் அவதிப்பட்டது தான் அவர் ஆட்சியில் கண்ட பலன்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணையை விரைவில் முடித்து அவர் இயற்கை மரணம் அடைந்தாரா கொலை செய்யப்பட்டாரா என்ன நடந்தது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் அத்துடன் ஜெயலலிதாவிற்காக தமிழகம் முழுக்க அவருக்கான சொத்து எவ்வளவு என்பது குறித்து தனியாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து வெளியிட வேண்டும் ஜெயலலிதாவின் சினிமா மூலம் வந்த வருமானத்தை வாரிசுதாரர்களுக்கும் மற்றும் அவர் ஆட்சியின் போது தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை நாட்டுடமையாக்க வேண்டும் என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்ட...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் ம...
-
*ஜி - கார்னரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.* *தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை* ...

0 comments:
Post a Comment