Thursday, May 14, 2020
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
DYFI சார்பில் அரசாணை51ஐரத்துசெய்ய வயிற்றில் ஈரத் துணிகட்டி போராட்டம்
திருச்சி மாநகரில் (DYFI) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 59 ஆக உயர்த்தியதை திரும்ப பெற கோரியும்
விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற அதிமுக நிர்வாகிகள் மீது கடுமையான தண்டனை வழங்கிட கோரியும் மாநிலம் முழுவதும் வயிற்றில் ஈர துணி கட்டி முழக்கமிடும் போராட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக திருவெறும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பா.லெனின் DYFl மாநகர் மாவட்ட செயலாளர் தலைமையிலும்
பாலக்கரை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் S.சுரேஷ் மாநகர் மாவட்ட தலைவர் தலைமையிலும் கீழ்புதூரில் நடைபெற்ற போராட்டத்தில் பகுதி செயலாளர் இரட்டமலை தலைமையிலும் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment