Saturday, June 17, 2023
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
மதுரையில் தலைமை இடமாகக் கொண்டு தமிழக முழுவதும் போலி மருத்துவ சான்றிதழ் வழக்கறிஞர்கள் குழு பகீர் குற்றச்சாட்டு
சுகாதாரத் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்த வழக்கறிஞர்கள் குழு தமிழக முழுவதும் போலி மருத்துவ சான்றிதழ் கொண்டு எலக்ட்ரோ ஹோமியோபதி என்கிற பெயரில் ஐந்தாண்டு மருத்துவம் படித்தது போல் சான்றிதழ்
இதழ்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி போலி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் உலாவி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் மையமாக வைத்து பல்வேறு ஆங்கில மற்றும் சித்த மருத்துவம் காலாவதியான மருந்துகளை வைத்து மருத்துவம் செய்து வந்துள்ளார் மேலும் ஊசி மருந்துகள் வைத்து மருத்துவம் பார்த்துள்ளார்
பொன்ராஜ் என்பவர் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் வழக்கறிஞர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கு வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்பட்டது
அப்போது பொன்ராஜ் என்பவர் அக்குபஞ்சர் மருத்துவம் செய்து வருவதாக கூறினர்
அதன் அடிப்படையில் மருத்துவ குழு பொன்ராஜ் அவர்களை சந்தித்து மருத்துவம் செய்ய கோரிய பொழுது நான் எலெக்ட்ரோ ஹோமியோபதி என்ற மருத்துவம் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்
அவரும் மருத்துவம் செய்துள்ளார், அருகில் ஊஷி ஆங்கில மருத்துவம் பார்த்துள்ளார், வழக்கறிஞர்கள்
கண்டறிந்து ஆதாரங்கள் திரட்டி இணை இயக்குனர் சுகாதாரத்துறை அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டு தற்போது ஆய்வு செய்து அவருடைய சான்றிதழ் போலியான நிரூபிக்கும் அளவிற்கு தெரியவந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றனர் இன்ஜினியரிங் படிப்பில் மின்சார சார்ந்த படிப்பை படித்துள்ள பொன்ராஜ் எந்த ஆண்டு எங்கு எதன் அடிப்படையில் மருத்துவ படிப்பு படித்துள்ளார் என்பதை விளக்கம் கேட்டதற்கு இதனால் வரை பதில் இல்லை என்று வழக்கறிஞர்கள் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது போன்ற போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்தால் பொதுமக்களிடையே அரசின் மீது நம்பிக்கை தன்மை இழந்து விடும் ஆகையால் மருத்துவ துறை சார்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற போலி மருத்துவர்கள் கைது செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சார்பாக தெரிவித்துள்ளனர் அப்படி செய்தால் மட்டுமே இது போன்ற போலி மருத்துவர்கள் இரும்பு கரம் கொண்டு தடுக்க முடியும் எனவும் வலியுறுத்துகின்றனர் அரசு உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்துகின்றனர் எலக்ட்ரோ ஹோமியோபதி தமிழக அரசால் ஏற்காத நிலையில் உள்ள இந்த படிப்பை படித்தோம் எனக் கூறிக்கொண்டு மருத்துவம் செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...


0 comments:
Post a Comment