Thursday, March 14, 2019
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் பெற்றுள்ளது
ஜோசப் கண் மருத்துவமனை 1934 ஆம் ஆண்டு டாக்டர் ஜோசப் என்பவரால் நிறுவப்பட்டு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது இம்மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய நிறுவனம் தன் மருத்துவ இறுதிநிலை அங்கீகாரச் சான்றிதழ் வழங்கியுள்ளது
மருத்துவமனையில் கண் பரிசோதனை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து முறையான குறைபாடுகளும் நோய்களும் சிறந்த முறையில் தீர்வும் சிகிச்சை வழங்கப்படுகிறது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மூலமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்ற சரியான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கண் மருத்துவ சேவைகளில் முன்னோடியாக செயல்பட்டு வரும் ஜோசப் கண் மருத்துவமனை தென் தமிழகத்தில் முதல் கண் மருத்துவமனை ஆக இந்த உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது கூட்டு முயற்சியோடு 300க்கும் மேற்பட்ட கடினமான தகுதிகளை நிவர்த்தி செய்து ஆய்வாளர்களால் பன்முறை ஆய்வு செய்தபின் இந்த தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது இந்த நிறுவனத்தில் ரூபாய் 2 கோடி செலவில் 6 அறுவை சிகிச்சை அரங்குகள் உலகத் தரத்திற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு உள்ளது தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது இவற்றோடு சர்வதேச நோயாளிகள் கொள்கை ஜோசப் கண் மருத்துவமனை பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தனர்
ஜோசப் கண் மருத்துவமனை 1934 ஆம் ஆண்டு டாக்டர் ஜோசப் என்பவரால் நிறுவப்பட்டு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது இம்மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய நிறுவனம் தன் மருத்துவ இறுதிநிலை அங்கீகாரச் சான்றிதழ் வழங்கியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment