Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
தமிழகத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் 700 மழலையர் பள்ளிகளை மூடுவதுக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடிப்படை வசதியில்லாது புதிது புதிதாக மழலையர் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்றும், இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உடனடியாக சேர்ந்து விடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியது.இதை அடுத்து, இப்படிப்பட்ட பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பள்ளிக்கல்வித் துறை அறிக்கையின் படி தமிழகத்தில் சுமார் 700 மழலையர் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இவைகளை உடனடியாக மூடிவிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்ததாகத் தெரிய வருகிறது.
இதையடுத்து இந்த மனுவுக்கு 2 வார காலத்துக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment