Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மகாபலிபுரம் சாலை, புழல் சாலை உள்ளிட்ட சில முக்கிய சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ப்ரீபெயிட் கார்ட் வசதி முறை தற்போது அமலில் உள்ளது. உங்கள் கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் ப்ரீபெயிட் கார்டுக்கு உரிய கட்டணத்தை செலுத்தி ஒரு கார்டைப் பெற்றுக் கொள்ளலாம். இதை உங்கள் வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டி விட்டால், உங்களுக்கென விசேஷப் பாதையில் நீங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் சென்று விடலாம்.
நீங்கள் செலுத்திய தொகை முடிவடைந்தது என்றால், கார்டை ரீச்சார்ஜ் செய்துக்கொள்ளலாம். இதற்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், விரைவில் இந்த முறை தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
0 comments:
Post a Comment