Thursday, August 14, 2014
பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்டஏ.ஜி . கல்வியியல்கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்துள்ள அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் கல்லூரி முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கோவை மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் மூக்கையா தலைமையிலான அதிகாரிகள் நேற்று அக்கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதில் உரிய அனுமதி பெறாமல் நான்கு தளங்களுடன் 38 ஆயிரம் சதுரடியில் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவற்றை மட்டும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஊரக துறையிடம் உரிய அனுமதிபெற கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மனை மற்றும் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதியின்றி கட்டிடம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56, 57ன் கீழ் மூடி முத்திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர் அறையில் அதிகாரிகள் ஒட்டினர்.
உரிய அனுமதிபெறாமல் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் உரிய அனுமதி பெறாமல் நான்கு தளங்களுடன் 38 ஆயிரம் சதுரடியில் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவற்றை மட்டும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஊரக துறையிடம் உரிய அனுமதிபெற கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மனை மற்றும் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதியின்றி கட்டிடம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56, 57ன் கீழ் மூடி முத்திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர் அறையில் அதிகாரிகள் ஒட்டினர்.
உரிய அனுமதிபெறாமல் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
-
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் ! சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி தட்டார்மடம் அருகிலுள்ள வைரவம் கிராமத்தை சேர்ந்தவர் ஈனன். இவர் வி...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment