Saturday, August 09, 2014
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது மேலூர் அருகே உள்ள வல்லடிகாரர் கோவிலுக்குள் சென்று தேர்தல் விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக மு.க.அழகிரி, பி.எம்.மன்னன், தற்போதைய மேலூர் ஒன்றிய செயலாளர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அப்போதைய தேர்தல் கண்காணிப்பு குழு தாசில்தாரையும், வீடியோ எடுத்தவரையும் தாக்கியதாகவும், அதில் காயமடைந்த தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் தொடர்ந்த வழக்கின் விசாரணை மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று மேலூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அழகிரி சார்பாக அவரது வக்கீல் மோகன்குமார் மற்றும் எழிலரசன் உட்பட வக்கீல்கள் ஆஜராகினர். விசாரணை நடத்திய கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி விசாரணையை அடுத்த மாதம் 18–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
