Thursday, August 14, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் நத்தக்காடையூர் அருகே உள்ள சுதந்திர போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த ஊரான பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தின் சார்பில் ரூ.5 லட்சம் செலவில் தீரன்சின்னமலை சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொ.ம.தே.க சார்பில் நிதி உதவி வழங்கும் விழா மேலப்பாளையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தலைவர் எம்.எஸ்.ராமசாமி மற்றும் தீரன்சின்னமலை சிலை அமைப்பு கமிட்டி உறுப்பினர் எம்.செல்வம்ராமசாமி, எம்.எஸ்.துரைச்சாமி ஆகியோரிடம் முதல் தவணையாக ரொக்க தொகை ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். இதில் புறநகர் மாவட்ட செயலாளர் கங்காசக்திவேல், ஒன்றிய தலைவர் பூச்சக்காடு மணி (எ) சண்முகம், செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, துணை செயலாளர் சசிக்குமார், பழையகோட்டை ஊராட்சி கொ.ம.தே.க நிர்வாகிகள் சம்பத்குமார், ரஞ்சித், விஜி, லோகநாதன், ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...

0 comments:
Post a Comment