Friday, August 08, 2014
சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 20ஆவது ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
