Monday, December 01, 2014
On Monday, December 01, 2014 by Unknown in Tiruppur
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகள் ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவரும்,திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ ஜெயராமன் தலைமையில் 10ஆமவகுப்பு, 12ஆம் வகுப்பு பயிலும்10,000 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா வினா விடை வங்கி புத்தகம் என்.சி.சி.,என்.எஸ் எஸ்,ஒய்.ஆர்.சி ,பயிலும் 5,000 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகளும் ,10,000 மாணவ மாணவிகளுக்கு ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் S .P .வேலுமணி ,அரசு கேபிள் டி. வி. வாரியத்தலைவர் உடுமலை K .ராதாகிருஷ்ணன் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்திரு.முத்துகருப்பண்ணசாமி,உடுமலைசண்முகவேல்,
காங்கயம் N .S .நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,ஆகியோர் பங்கேற்றனர்.இறுதியாக J .அக்னிஸ்முகுந்தன் நன்றி கூறினார்.கோவை காமாட்சி பீடம் ஆதினம் சொற்பொழிவாளர் திரு விஜயகுமார்,திரு கிருஷ்ணமுர்த்தி,பொள்ளாச்சிநகர்மன்றத்தலைவர்கிருஷ்ணகுமார்,துணைத்தலைவர் விஜயகுமார்,உடுமலை நகர்மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,திருமதி ராதாமணி,திருமதி பத்மினி,உடுமலை ஆறுச்சாமி K .G .சண்முகம், ,ஒன்றியகுழுதுணத்தலைவர் ஜெகநாதன், உடுமலை நகர் மன்ற தலைவர் K .G. S. ஷோபனா, A .வெங்கடாசலம்,தாராபுரம் காமராஜ்,ரகுராம்,வக்கீல் தனசேகரன்,தளபதி நீலகண்டன்,பனியன் துரை சின்னு,இரும்பு குரு, KRP பாஸ்கரன்,கேகுமரேசன்,S.K.Cசெந்தில், காளீஸ்வரன்,உமா குப்புசாமி முருகேஷ் கவுண்டர்,கார்த்திகேயன் வயலூர்ஆறுமுகம்,ஜனார்த்தனன்,மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ,
தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவரும்,திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ ஜெயராமன் தலைமையில் 10ஆமவகுப்பு, 12ஆம் வகுப்பு பயிலும்10,000 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா வினா விடை வங்கி புத்தகம் என்.சி.சி.,என்.எஸ் எஸ்,ஒய்.ஆர்.சி ,பயிலும் 5,000 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகளும் ,10,000 மாணவ மாணவிகளுக்கு ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் S .P .வேலுமணி ,அரசு கேபிள் டி. வி. வாரியத்தலைவர் உடுமலை K .ராதாகிருஷ்ணன் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்திரு.முத்துகருப்பண்ணசாமி,உடுமலைசண்முகவேல்,
காங்கயம் N .S .நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,ஆகியோர் பங்கேற்றனர்.இறுதியாக J .அக்னிஸ்முகுந்தன் நன்றி கூறினார்.கோவை காமாட்சி பீடம் ஆதினம் சொற்பொழிவாளர் திரு விஜயகுமார்,திரு கிருஷ்ணமுர்த்தி,பொள்ளாச்சிநகர்மன்றத்தலைவர்கிருஷ்ணகுமார்,துணைத்தலைவர் விஜயகுமார்,உடுமலை நகர்மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,திருமதி ராதாமணி,திருமதி பத்மினி,உடுமலை ஆறுச்சாமி K .G .சண்முகம், ,ஒன்றியகுழுதுணத்தலைவர் ஜெகநாதன், உடுமலை நகர் மன்ற தலைவர் K .G. S. ஷோபனா, A .வெங்கடாசலம்,தாராபுரம் காமராஜ்,ரகுராம்,வக்கீல் தனசேகரன்,தளபதி நீலகண்டன்,பனியன் துரை சின்னு,இரும்பு குரு, KRP பாஸ்கரன்,கேகுமரேசன்,S.K.Cசெந்தில், காளீஸ்வரன்,உமா குப்புசாமி முருகேஷ் கவுண்டர்,கார்த்திகேயன் வயலூர்ஆறுமுகம்,ஜனார்த்தனன்,மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ,
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment