Tuesday, December 09, 2014
On Tuesday, December 09, 2014 by வணிக பூமி செய்திகள் in Tiruchchirappalli
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment