Tuesday, December 09, 2014
On Tuesday, December 09, 2014 by வணிக பூமி செய்திகள் in Tiruchchirappalli
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
0 comments:
Post a Comment