Monday, August 25, 2014
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்கு காலை 7 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் மகுடேஸ்வரர், வடிவுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் காலை 10 மணியில் இருந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர்.என். கிட்டு சாமி, செல்வகுமார சின்னையன் எம்.பி., மாநில விதை நேர்த்திக்குழு உறுப்பினர் புதூர் கலைமணி, கொடுமுடி பேரூராட்சி தலைவர் சரவணன், திருப்பணி கமிட்டி தலைவர் டாக்டர் நடராஜன், பேரூராட்சி துணை தலைவர் மனோகரன் பொயதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். வரிசையாக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டனர்.
முன்னதாக அமைச்சர் தங்கமணிக்கு கோவில் சார்பாக செயல்அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
0 comments:
Post a Comment