Tuesday, June 26, 2018
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது ஒரு பகுதியாக திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் சரவணன் தலைமை வகித்தார் முருகானந்தம் மாநில துணைச் செயலாளர் வரவேற்புரையாற்றினார் ஜெய்கணேஷ் மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன் மாநிலத் துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம் மாநிலத் துணைச் செயலாளர் முன்வைத்தனர் இந்த போராட்டம் மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிவகுமார் சிறப்புரையாற்றினார் குப்புசாமி சீனுவாசன் பாலன் ராமச்சந்திரன் பழனிவேலு முனுசாமி தேவேந்திரன் ஜெயச்சந்திர ராஜா நெடுஞ்செழியன் ராஜாமணி சுப்ரமணியன் விஜயகுமார் வீரப்பன் சிவகுமார் பூபதி லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் ஜவர்கலால் நேரு நன்றி உரை ஆற்றினார்
மாநில துணைத் தலைவர் சரவணன் கூறுகையில் சமூக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் டாஸ்மாக் பணியாளர்களின் நிர்வாகத்தில் தலையிட ஒப்பந்ததாரர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் மதுபான கடையில் மது கூடமும் ஒரே இடத்தில் இயங்கும் வண்ணம் மாற்றி அமைத்திட வேண்டும் அனுமதியின்றி மது கூடங்களை இயங்குவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் 5 லட்சமாக உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு 30 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த சாலைமறியல் நடைபெறுவதாக தெரிவித்தார்
பேட்டி மாநில துணைத் தலைவர் சரவணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
0 comments:
Post a Comment