Monday, August 25, 2014
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. வீரப்பன் சத்திரம் பகுதி கழகம் சார்பில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கட்சியின் அவை தலைவர் பொன்.சேர்மன்தலைமை தாங்கி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
0 comments:
Post a Comment