Monday, August 25, 2014
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. வீரப்பன் சத்திரம் பகுதி கழகம் சார்பில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கட்சியின் அவை தலைவர் பொன்.சேர்மன்தலைமை தாங்கி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்...
-
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் ...
-
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடை...
0 comments:
Post a Comment