Wednesday, August 27, 2014
திருப்பூர், :திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (27). இவர், திருப்பூர், கருவம்பாளையம் பகுதியில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லோகநாதன் மற்றும் அவரது நண்பர் கவியரசு ஆகிய இருவரும் சினிமா பார்ப்பதற்காக அதே பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளனர். அப்போது டிக்கட் எடுப்பதற்காக கவியரசு உள்ள சென்ற போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் லோகநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு ஓடியுள்ளார்.
லோகநாதன் உடனே சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, சென்ட்ரல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் மதுரை புதூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பாண்டியன் (29) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment