Wednesday, August 27, 2014
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக
இருப்பவர் கண்ணன் (வயது45). இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரியில்
எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் செல்போன் எண்ணை
வாங்கியுள்ளார்.பின்னர் அந்த எண்ணுக்கு ஆபாச வாசகங்களுடன் எஸ்.எம்.எஸ்.
அனுப்பியதாகவும், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும்
கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அவர்கள்
உதவி பேராசிரியர் கண்ணனை கண்டித்துள்ளனர். அப்போது அவர் தனது செயலுக்கு
வருத்தம் தெரிவித்தாராம். மறுநாள் கல்லூரிக்கு சென்ற மாணவியை 2 பேர் வழி
மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.பேராசிரியர் கண்ணன் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக நாக
மலைப்புதுக்கோட்டை போலீசில் மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். இதன்பேரில்
விசாரணை நடத்திய போலீசார் பேராசிரியர் கண்ணனை கைது செய்தனர். கொலை
மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment