Saturday, August 16, 2014
மதுக் கடைகளை மூடுமாறு, மதுரையில் நடைபெற்ற பெண்கள் மாதிரி சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை பாத்திமா கல்லூரியில், வெள்ளிக்கிழமை பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாதிரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. சட்டப்பேரவையில் முழுவதும் பெண்கள் பங்கேற்றால் எந்த மாதிரியான விவாதங்கள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாத்திமா கல்லூரி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில், மதுவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் பலரும், மதுவால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இளைஞர்கள் வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே, மதுக் கடைகளை மூடவேண்டும் என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். பெண்கள் மேம்பாடு, மீனவர் பிரச்னை, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் என்பது போன்ற பல தலைப்புகளில் உறுப்பினர்கள் விவாதித்தனர். இதில், பெண்களுக்கான கூட்டுத் திட்ட இயக்கத்தின் ஜோஸ்னா சட்டர்ஜி, பாத்திமா கல்லூரி துணை முதல்வர் கே. பாத்திமா மேரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மதுரை பாத்திமா கல்லூரியில், வெள்ளிக்கிழமை பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாதிரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. சட்டப்பேரவையில் முழுவதும் பெண்கள் பங்கேற்றால் எந்த மாதிரியான விவாதங்கள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாத்திமா கல்லூரி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில், மதுவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் பலரும், மதுவால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இளைஞர்கள் வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே, மதுக் கடைகளை மூடவேண்டும் என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். பெண்கள் மேம்பாடு, மீனவர் பிரச்னை, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் என்பது போன்ற பல தலைப்புகளில் உறுப்பினர்கள் விவாதித்தனர். இதில், பெண்களுக்கான கூட்டுத் திட்ட இயக்கத்தின் ஜோஸ்னா சட்டர்ஜி, பாத்திமா கல்லூரி துணை முதல்வர் கே. பாத்திமா மேரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment