Saturday, August 16, 2014
மதுக் கடைகளை மூடுமாறு, மதுரையில் நடைபெற்ற பெண்கள் மாதிரி சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை பாத்திமா கல்லூரியில், வெள்ளிக்கிழமை பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாதிரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. சட்டப்பேரவையில் முழுவதும் பெண்கள் பங்கேற்றால் எந்த மாதிரியான விவாதங்கள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாத்திமா கல்லூரி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில், மதுவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் பலரும், மதுவால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இளைஞர்கள் வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே, மதுக் கடைகளை மூடவேண்டும் என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். பெண்கள் மேம்பாடு, மீனவர் பிரச்னை, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் என்பது போன்ற பல தலைப்புகளில் உறுப்பினர்கள் விவாதித்தனர். இதில், பெண்களுக்கான கூட்டுத் திட்ட இயக்கத்தின் ஜோஸ்னா சட்டர்ஜி, பாத்திமா கல்லூரி துணை முதல்வர் கே. பாத்திமா மேரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மதுரை பாத்திமா கல்லூரியில், வெள்ளிக்கிழமை பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாதிரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. சட்டப்பேரவையில் முழுவதும் பெண்கள் பங்கேற்றால் எந்த மாதிரியான விவாதங்கள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாத்திமா கல்லூரி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில், மதுவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் பலரும், மதுவால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இளைஞர்கள் வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே, மதுக் கடைகளை மூடவேண்டும் என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். பெண்கள் மேம்பாடு, மீனவர் பிரச்னை, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் என்பது போன்ற பல தலைப்புகளில் உறுப்பினர்கள் விவாதித்தனர். இதில், பெண்களுக்கான கூட்டுத் திட்ட இயக்கத்தின் ஜோஸ்னா சட்டர்ஜி, பாத்திமா கல்லூரி துணை முதல்வர் கே. பாத்திமா மேரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment