Saturday, August 16, 2014
வேலூரில் நடைபெற உள்ள அகில இந்திய
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம் சார்பில் விளையாட 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி, ஆகஸ்ட் 11இல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், ரேங்கிங் அடிப்படையில், ஜே.சிபி. (அமெரிக்கன் கல்லூரி, மதுரை), ஜி. தினேஷ்குமார் (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), எஸ். ஹரிஹரன் (சி.பி.ஏ. கல்லூரி, போடி), எம். தங்கதுரை (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), பி. ஜெயக்குமார் (மதுரைக் கல்லூரி, மதுரை), ஆர். மங்களேஸ்வரன் (எஸ்.வி.என். கல்லூரி, மதுரை) ஆகிய 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள், வேலூர் விஐடி-யில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் என். ராஜசேகர் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி துறைத் தலைவர் கே. சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குநர் வி. ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி, ஆகஸ்ட் 11இல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், ரேங்கிங் அடிப்படையில், ஜே.சிபி. (அமெரிக்கன் கல்லூரி, மதுரை), ஜி. தினேஷ்குமார் (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), எஸ். ஹரிஹரன் (சி.பி.ஏ. கல்லூரி, போடி), எம். தங்கதுரை (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), பி. ஜெயக்குமார் (மதுரைக் கல்லூரி, மதுரை), ஆர். மங்களேஸ்வரன் (எஸ்.வி.என். கல்லூரி, மதுரை) ஆகிய 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள், வேலூர் விஐடி-யில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் என். ராஜசேகர் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி துறைத் தலைவர் கே. சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குநர் வி. ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
0 comments:
Post a Comment