Saturday, August 16, 2014
வேலூரில் நடைபெற உள்ள அகில இந்திய
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம் சார்பில் விளையாட 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி, ஆகஸ்ட் 11இல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், ரேங்கிங் அடிப்படையில், ஜே.சிபி. (அமெரிக்கன் கல்லூரி, மதுரை), ஜி. தினேஷ்குமார் (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), எஸ். ஹரிஹரன் (சி.பி.ஏ. கல்லூரி, போடி), எம். தங்கதுரை (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), பி. ஜெயக்குமார் (மதுரைக் கல்லூரி, மதுரை), ஆர். மங்களேஸ்வரன் (எஸ்.வி.என். கல்லூரி, மதுரை) ஆகிய 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள், வேலூர் விஐடி-யில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் என். ராஜசேகர் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி துறைத் தலைவர் கே. சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குநர் வி. ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி, ஆகஸ்ட் 11இல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், ரேங்கிங் அடிப்படையில், ஜே.சிபி. (அமெரிக்கன் கல்லூரி, மதுரை), ஜி. தினேஷ்குமார் (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), எஸ். ஹரிஹரன் (சி.பி.ஏ. கல்லூரி, போடி), எம். தங்கதுரை (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), பி. ஜெயக்குமார் (மதுரைக் கல்லூரி, மதுரை), ஆர். மங்களேஸ்வரன் (எஸ்.வி.என். கல்லூரி, மதுரை) ஆகிய 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள், வேலூர் விஐடி-யில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் என். ராஜசேகர் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி துறைத் தலைவர் கே. சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குநர் வி. ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment