Wednesday, August 27, 2014
மேலூர், ஆக. 26: மேலூர் ஊராட்சி ஒன்றியம் புலிப்பட்டி
நடுநிலைப்பள்ளியில் மூன்று மடிக்கணினிகள் திருடு போனது தொடர்பாக, போலீஸார்
ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆசிரியர்களிடையே ஏற்பட்ட
பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் பள்ளியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர்.
இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மடிக்கணினிகள் திருடுபோனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுதொடர்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மடிக்கணினிகள் திருடுபோனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுதொடர்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment