Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம்மா விஷ்ணு , அருள் பலிக்கும் இடமாக விளங்குகின்றது . ஆடிப்பெருக்கு அமாவாசை போன்ற தினங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தை மாவட்ட நிர்வாகம் , சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா முதல்வர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்கள் . 2013. ம் ஆண்டு உத்தரவுப்படி 2 ம் ஆண்டும் மாவட்ட ஆட்சிதலைவர் கு . கோவிந்தராஜ் . தலைமையில் கொண்டாடப்பட்டது . விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் பல வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது . அரசுத்துறை சார்பாக அரங்குகள் அமைத்து சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை துறை முதலிடம் பிடித்தது இரண்டாம் இடம் வனத்துறை பெற்றது , விழாவில் கையுறு ,இழுத்தல் கபாடி ,வலுக்கமரம் ஏறுதல் , உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதள்களும் பரிசும் வழங்கப்பட்டது , வருவாய்துறை சார்பில் வீட்டு மனை பட்டா 74 பேர்களுக்கும் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வீட்டுமனைபட்டா 25 பேர்களும் கல்வி உதவித்தொகை 98பேர்களுக்கும் திருமண உதவித்தொகை 14 பேர்களுக்கும் இயற்கை மரணம் 19 பேர்களுக்கும் புதிய குடும்ப அட்டை 145 பேர்களுக்கும் சுய உதவிகுழுக்கள் 8 தோட்டக்கலை மூலம் பயன் பெற்றவர்கள் 14 பேர் வனத்துறை மூலம் பயனாளிகள் 20 பேர் மொத்தம் 424 பேர்களுக்கு ரூபாய் . 84.66.435/. மதிப்பிலான நலத்திட்டங்களை பொள்ளாச்சி வ . ஜெயராமன் சட்டப்பேரவை துணைத்தலைவர் சி . சண்முகவேல் சட்டப்பேரவை உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு . கோவிந்தராஜ் நலத்திட்டங்களை வழங்கினார் . விழா ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் குணசேகரன் வட்டாட்சியர் சைபுதீன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
.jpg)

