Tuesday, August 12, 2014
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் கம்பம் மெட்டு பகுதி உள்ளது. கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதி தமிழக –கேரள எல்லை பகுதியான கம்பம் மெட்டுவரை பரவி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள கேரள பகுதியில் குடியிருப்புகள் உள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு கம்பம் மெட்டு வண்டானம் பகுதியை சேர்ந்த மோன்குட்டன் என்பவரின் 2 எருமை கன்றுகள் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. இவை இரண்டும் கொல்லப்பட்டு காட்டில் கிடந்தது.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எருமைகன்றுகளை சிறுத்தை புலி கொன்று இருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் கேரள– தமிழக வன எல்லையோர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே வனத்தில் இருந்து வெளியேறி விவசாயத்தை அழிக்கும் குரங்குகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து தூக்கத்தை தொலைத்து உள்ளனர்.
எனவே வன விலங்குகள் ஊடுருவலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...