Tuesday, August 12, 2014
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் கம்பம் மெட்டு பகுதி உள்ளது. கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதி தமிழக –கேரள எல்லை பகுதியான கம்பம் மெட்டுவரை பரவி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள கேரள பகுதியில் குடியிருப்புகள் உள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு கம்பம் மெட்டு வண்டானம் பகுதியை சேர்ந்த மோன்குட்டன் என்பவரின் 2 எருமை கன்றுகள் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. இவை இரண்டும் கொல்லப்பட்டு காட்டில் கிடந்தது.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எருமைகன்றுகளை சிறுத்தை புலி கொன்று இருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் கேரள– தமிழக வன எல்லையோர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே வனத்தில் இருந்து வெளியேறி விவசாயத்தை அழிக்கும் குரங்குகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து தூக்கத்தை தொலைத்து உள்ளனர்.
எனவே வன விலங்குகள் ஊடுருவலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...