Tuesday, August 12, 2014
கேரளாவில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் கேரள எல்லை பகுதியான தேக்கடியில் உள்ள பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் அணையின் நீர்மட்டம் 112 அடியில் இருந்து தற்போது 124 அடியை தாண்டி உள்ளது. நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 1541 கன அடிநீர் வருகிறது. 1311 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.83 அடியாக உயர்ந்தது. அணைக்கு 936 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்காக 40 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
மஞ்சளாறு அணையில் 29.65 அடி தண்ணீரும், சோத்துப்பாறை அணையில் 46.43 அடி தண்ணீரும் உள்ளது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 9 மி.மீ. மழை பெய்து உள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...