Tuesday, August 12, 2014
கேரளாவில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் கேரள எல்லை பகுதியான தேக்கடியில் உள்ள பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் அணையின் நீர்மட்டம் 112 அடியில் இருந்து தற்போது 124 அடியை தாண்டி உள்ளது. நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 1541 கன அடிநீர் வருகிறது. 1311 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.83 அடியாக உயர்ந்தது. அணைக்கு 936 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்காக 40 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
மஞ்சளாறு அணையில் 29.65 அடி தண்ணீரும், சோத்துப்பாறை அணையில் 46.43 அடி தண்ணீரும் உள்ளது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 9 மி.மீ. மழை பெய்து உள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...