Tuesday, August 12, 2014
கேரளாவில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் கேரள எல்லை பகுதியான தேக்கடியில் உள்ள பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் அணையின் நீர்மட்டம் 112 அடியில் இருந்து தற்போது 124 அடியை தாண்டி உள்ளது. நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 1541 கன அடிநீர் வருகிறது. 1311 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.83 அடியாக உயர்ந்தது. அணைக்கு 936 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்காக 40 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
மஞ்சளாறு அணையில் 29.65 அடி தண்ணீரும், சோத்துப்பாறை அணையில் 46.43 அடி தண்ணீரும் உள்ளது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 9 மி.மீ. மழை பெய்து உள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...