Tuesday, August 12, 2014
10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலுபவர்களுக்கு பெரியார் சிந்தனைகள் எனும் புத்தகத்தலைப்பில் எழுத வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்திட வேண்டும். இரு பிரிவுப் போட்டியினருக்கு கேள்வி கேட்கப்படும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இப்போட்டிகள் வருகிற 23,24 மற்றும் 30,31-ந்தேதிகளில் நடத்தப்படும்.
சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 ஊர்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் 3 பேருக்கு ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதில் சிறப்பு பரிசுக்கு மாநில அளவில் தேர்வு செய்பவர்களை 3 நாள் டெல்லிக்கு சுற்றுலாவாக ரெயிலிலும், விமானத்திலும் அழைத்து செல்லப்படுவார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட பெரியார் 1000 போட்டிக் குழுவினர் செய்து வருகின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...