Tuesday, August 12, 2014
10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலுபவர்களுக்கு பெரியார் சிந்தனைகள் எனும் புத்தகத்தலைப்பில் எழுத வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்திட வேண்டும். இரு பிரிவுப் போட்டியினருக்கு கேள்வி கேட்கப்படும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இப்போட்டிகள் வருகிற 23,24 மற்றும் 30,31-ந்தேதிகளில் நடத்தப்படும்.
சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 ஊர்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் 3 பேருக்கு ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதில் சிறப்பு பரிசுக்கு மாநில அளவில் தேர்வு செய்பவர்களை 3 நாள் டெல்லிக்கு சுற்றுலாவாக ரெயிலிலும், விமானத்திலும் அழைத்து செல்லப்படுவார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட பெரியார் 1000 போட்டிக் குழுவினர் செய்து வருகின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...