Tuesday, August 12, 2014
10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலுபவர்களுக்கு பெரியார் சிந்தனைகள் எனும் புத்தகத்தலைப்பில் எழுத வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்திட வேண்டும். இரு பிரிவுப் போட்டியினருக்கு கேள்வி கேட்கப்படும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இப்போட்டிகள் வருகிற 23,24 மற்றும் 30,31-ந்தேதிகளில் நடத்தப்படும்.
சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 ஊர்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் 3 பேருக்கு ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதில் சிறப்பு பரிசுக்கு மாநில அளவில் தேர்வு செய்பவர்களை 3 நாள் டெல்லிக்கு சுற்றுலாவாக ரெயிலிலும், விமானத்திலும் அழைத்து செல்லப்படுவார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட பெரியார் 1000 போட்டிக் குழுவினர் செய்து வருகின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...