Tuesday, August 12, 2014
10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலுபவர்களுக்கு பெரியார் சிந்தனைகள் எனும் புத்தகத்தலைப்பில் எழுத வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்திட வேண்டும். இரு பிரிவுப் போட்டியினருக்கு கேள்வி கேட்கப்படும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இப்போட்டிகள் வருகிற 23,24 மற்றும் 30,31-ந்தேதிகளில் நடத்தப்படும்.
சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 ஊர்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் 3 பேருக்கு ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதில் சிறப்பு பரிசுக்கு மாநில அளவில் தேர்வு செய்பவர்களை 3 நாள் டெல்லிக்கு சுற்றுலாவாக ரெயிலிலும், விமானத்திலும் அழைத்து செல்லப்படுவார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட பெரியார் 1000 போட்டிக் குழுவினர் செய்து வருகின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...