Sunday, August 17, 2014
பிரன்ட் லைன் மில்லேனியம் பள்ளியில் மாணவர்களுக்கான கால்பந்து விளையாட்டு போட்டிகல் நடைபெற்றன . அவ்விளையாட்டு போட்டியில் ஒன்று முதல் ஒன்பது வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவ மாணவியர்களை யும் (சீனியர் ஜூனியர்) லைரா , பெஹசஸ் ,ஒரைன் , ஹெர்குலஸ் போன்ற பெயர்களின் அடிப்படையில் மாணவர்களை நான்கு அணிகளாக பிரித்து விளையாட்டு போட்டிகல் நடத்தப்பட்டன . சீனியர் அளவில் லைரா அணியைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து கோல் கணக்கிலும் , ஜூனியர் அளவில் லைரா அணியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு கோல் கணக்கிலும் வெற்றி பெற்றனர் . வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி செயலர் திருமதி . டாக்டர் சிவகாமி அவர்களால் பரிசுகளும் , பாராட்டுகளும் வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...



0 comments:
Post a Comment