Thursday, August 28, 2014
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சுமார் 750.விநாயகர் சிலைகள் 29-08-2014. அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது . இச்சிலைகள் 29-8-2014 முதல் 02-09-2014.வரை விசர்ஜனம் செய்யப்பட உள்ளது . இவ்விழா சம்மந்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு தயாரித்தல் பாதுகாப்பு ஊர்வலப்பாதை மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி உட்கோட்ட அதிகாரிகள் ,அணைத்து இந்து அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்டம் மூலம் முழுவதும் நடத்தி அதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் அமைப்பினர் சிலைகளின் பாதுகாபிற்காக ,15 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைத்து எந்தநேரமும் 5பேர் வீதம் சுழற்சி முறையில் இருத்தல் வேண்டும் . மேலும் சிலை பாதுகாபிற்காக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டும் ,ரோந்து காவல் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம் பாதுகாப்புப் பணிக்காக மாவட்டத்தில் சுமார் 1200 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . என்றும் பொதுமக்கள் ஆதரவோடு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மேற்கண்ட விழா நடத்தப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் திரு .அமித்குமார் சிங் இ.கா .ப .அவர்கள் தெரிவித்துள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...

0 comments:
Post a Comment