Thursday, August 28, 2014
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சுமார் 750.விநாயகர் சிலைகள் 29-08-2014. அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது . இச்சிலைகள் 29-8-2014 முதல் 02-09-2014.வரை விசர்ஜனம் செய்யப்பட உள்ளது . இவ்விழா சம்மந்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு தயாரித்தல் பாதுகாப்பு ஊர்வலப்பாதை மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி உட்கோட்ட அதிகாரிகள் ,அணைத்து இந்து அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்டம் மூலம் முழுவதும் நடத்தி அதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் அமைப்பினர் சிலைகளின் பாதுகாபிற்காக ,15 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைத்து எந்தநேரமும் 5பேர் வீதம் சுழற்சி முறையில் இருத்தல் வேண்டும் . மேலும் சிலை பாதுகாபிற்காக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டும் ,ரோந்து காவல் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம் பாதுகாப்புப் பணிக்காக மாவட்டத்தில் சுமார் 1200 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . என்றும் பொதுமக்கள் ஆதரவோடு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மேற்கண்ட விழா நடத்தப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் திரு .அமித்குமார் சிங் இ.கா .ப .அவர்கள் தெரிவித்துள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...

0 comments:
Post a Comment