Thursday, August 28, 2014
ஈரோடு, ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூத்தன் மகள் மரப்பாலம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் பாலு (எ) பாலசுப்பிரமணியம், 22. இருவரும் நெருக்கமாக பழகினர். ஆசை வார்த்தை கூறி, இருவரும், சுற்றித்திரிந்தனர். இதை அறிந்து, பெண் குடும்பத்தினர், திருமணம் செய்து கொள்ளுமாறு, பாலுவிடம் கூறினர். மூன்று மாதங்கள் கழித்து, திருமணம் செய்வதாக பாலு தெரிவித்தார். மூன்று மாதத்துக்கு பின்னரும், திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து, அனைத்து மகளிர் போலீஸில், புகார் செய்ய ப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாலுவை தேடினர். தகவல் அறிந்த பாலு, ஈரோடு இரண்டாம் எண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment