Wednesday, August 27, 2014
அவனியாபுரம் மீனாட்சி நகர் ரோஜா தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது
42). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை இரவில் வீட்டு முன்பு நிறுத்தி
இருந்தார்.
காலையில் எழுந்து பார்த்த போது, அதன் 3 டயர்கள் மாயமாகி இருப்பது கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். இந்தநிலையில், சந்தேகப்படும்படி அந்த பகுதியில் டயர்களுடன் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் தான், மூர்த்தியின் ஆட்டோ டயர்களை திருடியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் நல்ல முகமது (24) என்பதும், மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 3 டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நல்ல முகமது, இதுபோல பல இடங்களில் டயர்களை திருடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற திருட்டுகளில் அவர் ஈடுபட்ட நிலையில் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
காலையில் எழுந்து பார்த்த போது, அதன் 3 டயர்கள் மாயமாகி இருப்பது கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். இந்தநிலையில், சந்தேகப்படும்படி அந்த பகுதியில் டயர்களுடன் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் தான், மூர்த்தியின் ஆட்டோ டயர்களை திருடியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் நல்ல முகமது (24) என்பதும், மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 3 டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நல்ல முகமது, இதுபோல பல இடங்களில் டயர்களை திருடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற திருட்டுகளில் அவர் ஈடுபட்ட நிலையில் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
0 comments:
Post a Comment