Wednesday, August 27, 2014
அவனியாபுரம் மீனாட்சி நகர் ரோஜா தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது
42). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை இரவில் வீட்டு முன்பு நிறுத்தி
இருந்தார்.
காலையில் எழுந்து பார்த்த போது, அதன் 3 டயர்கள் மாயமாகி இருப்பது கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். இந்தநிலையில், சந்தேகப்படும்படி அந்த பகுதியில் டயர்களுடன் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் தான், மூர்த்தியின் ஆட்டோ டயர்களை திருடியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் நல்ல முகமது (24) என்பதும், மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 3 டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நல்ல முகமது, இதுபோல பல இடங்களில் டயர்களை திருடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற திருட்டுகளில் அவர் ஈடுபட்ட நிலையில் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
காலையில் எழுந்து பார்த்த போது, அதன் 3 டயர்கள் மாயமாகி இருப்பது கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். இந்தநிலையில், சந்தேகப்படும்படி அந்த பகுதியில் டயர்களுடன் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் தான், மூர்த்தியின் ஆட்டோ டயர்களை திருடியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் நல்ல முகமது (24) என்பதும், மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 3 டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நல்ல முகமது, இதுபோல பல இடங்களில் டயர்களை திருடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற திருட்டுகளில் அவர் ஈடுபட்ட நிலையில் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment