Wednesday, August 27, 2014
கழக நிரந்தர பொதுசெயலாளர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா நல்லாட்சியில் அம்மாவின் திட்டமான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டதில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் RA .சக்திவேல் அவர்கள் தலைமையில் 26-08-2014. செவ்வாய்கிழமை அன்று மன்னூர் இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் முதுக்கருப்பன்னசாமி அவர்களும் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினர் . இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பெருந்தலைவர் பத்மினி , நெகமம் பேரூராட்சி தலைவர் KVP .சோமசுந்தரம் ஒன்றிய துணைத்தலைவர் ரத்தினசாமி போடிபாளையம் கதிர்வேல் இராமபட்டினம் ஊராட்சித்தலைவர் சாந்தி , பொன்னுசாமி கோபாலபுரம் பொன்னுசாமி மன்னூர் தலைவர் முருகானந்தம் ஆட்சிப்பட்டி தலைவர் எஸ் என் .ரங்கநாதன் ஏவி .பழனிச்சாமி தேவம்பாடி பொன்னுசாமி இராமபட்டினம் ஊராட்சி ஒன்டியகுழு உருப்பினர் சிவக்குமார் ராமு ,அப்பு ,இளங்கோ , கருணாகரன் தம்பு மோகன்குமார் நகூர்கிரி ,நெகமம் மோகன் , அசோகன் தங்கவேல் ஒன்றிய பேரூராட்சி , ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் . மேலும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய AEO அவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment