Wednesday, September 03, 2014
திருப்பூர் : தெற்கு குறுமைய அளவிலான மாணவியர் பிரிவு தடகள போட்டி, திருப்பூரில் நேற்று நடந்தது. 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், யாஷிகா (செஞ்சுரி) முதலிடம் பிடித்தார். ஹரிப்பிரியா (பிரண்ட்லைன்) இரண்டாமிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், ரீத்தியா (கதிரவன்) இரண்டாமிடம், சவுந்தர்யா (வித்ய விகாசினி) மூன்றாமிடம் பிடித்தனர்.
400 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், வினோதினி (இடுவம்பாளையம் அரசு பள்ளி) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம். 600 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி) முதலிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர்.
குண்டு எறிதலில், சந்தியா (எம்.என்.எம்.சி., பள்ளி) முதலிடம், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், சவுமியா (விவேகானந்தா பள்ளி) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர்
ஓட்டத்தில், எம்.என்.எம்.சி., பள்ளி முதலிடம், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி இரண்டாமிடம், பிரண்ட்லைன் அகாடமி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், சிவரஞ்சனி (விவேகானந்தா பள்ளி) முதலிடம், தன்யா பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், ஸ்வேதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், திவ்ய பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம்; 400 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், தனஸ்ரீ (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், காயத்ரி (விவேகானந்தா) மூன்றாமிடம் பிடித்தனர்.
800 மீ., ஓட்டத்தில், கிருத்திகா (செஞ்சுரி) முதலிடம், சிவரஞ்சனி (விவேகானந்தா) இரண்டாமிடம், விமலா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். குண்டு எறிதலில், மதுமிதா (கொங்கு மெட்ரிக்) முதலிடம், சுஷ்மா (செயின்ட் ஜோசப்) இரண்டாமிடம், தீபிகா (பாரத் மெட்ரிக்) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர் ஓட்டத்தில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம், எம்.என்.எம்.சி., பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
400 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், வினோதினி (இடுவம்பாளையம் அரசு பள்ளி) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம். 600 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி) முதலிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர்.
குண்டு எறிதலில், சந்தியா (எம்.என்.எம்.சி., பள்ளி) முதலிடம், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், சவுமியா (விவேகானந்தா பள்ளி) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர்
ஓட்டத்தில், எம்.என்.எம்.சி., பள்ளி முதலிடம், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி இரண்டாமிடம், பிரண்ட்லைன் அகாடமி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், சிவரஞ்சனி (விவேகானந்தா பள்ளி) முதலிடம், தன்யா பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், ஸ்வேதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், திவ்ய பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம்; 400 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், தனஸ்ரீ (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், காயத்ரி (விவேகானந்தா) மூன்றாமிடம் பிடித்தனர்.
800 மீ., ஓட்டத்தில், கிருத்திகா (செஞ்சுரி) முதலிடம், சிவரஞ்சனி (விவேகானந்தா) இரண்டாமிடம், விமலா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். குண்டு எறிதலில், மதுமிதா (கொங்கு மெட்ரிக்) முதலிடம், சுஷ்மா (செயின்ட் ஜோசப்) இரண்டாமிடம், தீபிகா (பாரத் மெட்ரிக்) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர் ஓட்டத்தில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம், எம்.என்.எம்.சி., பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment