Saturday, September 13, 2014
மதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக
பூங்கொடி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சங்கர், சித்திக், மாரிமுத்து
ஆகியோர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment