Tuesday, September 09, 2014
பாகிஸ்தானில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு, இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக பஞ்சாப் மாகாணம் கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியது. அந்நாட்டில் இருக்கும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துக் காணப்படுகிறது.
மேலும் குஜ்ரன்வாலா, சியால்கோட், கசூர் ஆகிய முக்கிய பகுதிகளில் வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு, இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக பஞ்சாப் மாகாணம் கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியது. அந்நாட்டில் இருக்கும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துக் காணப்படுகிறது.
மேலும் குஜ்ரன்வாலா, சியால்கோட், கசூர் ஆகிய முக்கிய பகுதிகளில் வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ? மாவட்ட காவல் துறையா ? எல்பின் ராஜாவா ? ... திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
0 comments:
Post a Comment