Saturday, September 13, 2014
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஸரஸோட்டோ பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் துப்புறவுப் பணியாளராக வேலை செய்துவரும் பெண், அந்த வீட்டில் யாருமில்லாதபோது எஜமானரின் கட்டிலில் ஒரு மர்மநபர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, உள்ளூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார், களைப்பில் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரை போட்டோ எடுத்துவிட்டு, கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அவரது பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய அந்த வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகள் இருந்தன.
இதனையடுத்து, கையும் களவுமாக தூக்கத்தில் சிக்கிக் கொண்ட டியான் டேவிஸ்(29) என்ற அந்த திருடனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
விரைந்து வந்த போலீசார், களைப்பில் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரை போட்டோ எடுத்துவிட்டு, கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அவரது பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய அந்த வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகள் இருந்தன.
இதனையடுத்து, கையும் களவுமாக தூக்கத்தில் சிக்கிக் கொண்ட டியான் டேவிஸ்(29) என்ற அந்த திருடனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment