Saturday, September 13, 2014
திருப்பூர், : திருப்பூரில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாடு திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தாட்கோ வங்கி மூலம் பழங்குடியினர் பொரு ளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் மானியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் உள்ள நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனை வோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம், பொரு ளாதார கடன் உதவி திட் டம் ஆகிய திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இதில், நிலம் மேம்பாடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 55 வயது உள்ளவர்களாகவும், விவசாய தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நபார்டு வங்கி வழிகாட்டுதலின் படியே மானியம் வழங்கப்படும்.தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் தொடங்க இருக்கும் தொழிலை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். வாகனம் வாங்குவதற்காக ஓட்டுனர் உரிமத்துடன் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், விண்ணப் பிப்பவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண் டும். இதில் பயணிகள் வாக னம், சரக்கு வாகனம், கனரக வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் பழங்குடியின மகளிர் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அரசு திட்டத்தில் இருந்து சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுக்காக மானியம் பெற்றிருக்க கூடாது. இந்த திட்டங்கள் மூலம் பயன் பெற விரும்புபவர்கள் <http:/fast.tahdco.com> என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, சாதிச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்று, ஓட்டுனர் உரிமம் மற்றும் டி.ஐ.என்.நம்பர் உள்ள நிறுவனத்திடம் இருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக் கை பெறப்பட்ட தேதியையும், அதற்கான இடத்தில் நிரப்பி திட்ட அறிக்கை, புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வச தியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சென்று ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தாட்கோ வங்கி மூலம் பழங்குடியினர் பொரு ளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் மானியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் உள்ள நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனை வோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம், பொரு ளாதார கடன் உதவி திட் டம் ஆகிய திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இதில், நிலம் மேம்பாடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 55 வயது உள்ளவர்களாகவும், விவசாய தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நபார்டு வங்கி வழிகாட்டுதலின் படியே மானியம் வழங்கப்படும்.தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் தொடங்க இருக்கும் தொழிலை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். வாகனம் வாங்குவதற்காக ஓட்டுனர் உரிமத்துடன் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், விண்ணப் பிப்பவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண் டும். இதில் பயணிகள் வாக னம், சரக்கு வாகனம், கனரக வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் பழங்குடியின மகளிர் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அரசு திட்டத்தில் இருந்து சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுக்காக மானியம் பெற்றிருக்க கூடாது. இந்த திட்டங்கள் மூலம் பயன் பெற விரும்புபவர்கள் <http:/fast.tahdco.com> என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, சாதிச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்று, ஓட்டுனர் உரிமம் மற்றும் டி.ஐ.என்.நம்பர் உள்ள நிறுவனத்திடம் இருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக் கை பெறப்பட்ட தேதியையும், அதற்கான இடத்தில் நிரப்பி திட்ட அறிக்கை, புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வச தியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சென்று ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...

0 comments:
Post a Comment