Monday, November 03, 2014
On Monday, November 03, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலைபேட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு விழா. கோட்டாட்சியர் சாதனைகுறள் தலைமையில் நடைபெற்றது .
உடுமலைபேட்டை வட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உடுமலைபேட்டை வட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி01.11.2014 அன்று உடுமலைபேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது .போட்டியில் தேர்வு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது .இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சைபுதீன்,கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் முத்துராமன் ,தேர்தல் துணை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் ,விழா ஏற்பாட்டினை வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம் செய்திருந்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
0 comments:
Post a Comment