Monday, November 03, 2014
On Monday, November 03, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலைபேட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு விழா. கோட்டாட்சியர் சாதனைகுறள் தலைமையில் நடைபெற்றது .
உடுமலைபேட்டை வட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உடுமலைபேட்டை வட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி01.11.2014 அன்று உடுமலைபேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது .போட்டியில் தேர்வு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது .இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சைபுதீன்,கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் முத்துராமன் ,தேர்தல் துணை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் ,விழா ஏற்பாட்டினை வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம் செய்திருந்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...


0 comments:
Post a Comment