Monday, November 03, 2014
On Monday, November 03, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலைபேட்டை குடிமங்கலம் ஒன்றியம் கள்ளபாளையத்தை சேர்ந்த
அ. தி. மு. க . தொண்டர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி சட்டபேரவை துனண சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார் .
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் கள்ளபாளையத்தை சேர்ந்த மணிகண்டன். அ. தி. மு. க பொதுசெயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுஇறந்தார் .மணிகண்டன் குடும்பத்திற்கு அ. தி. மு. க சார்பில் ரூ 3 லட்சம் நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மணிகண்டனின் மனைவி பானுமதியிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது .உடுமலை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி
வ .ஜெயராமன் வழங்கினார்.உடன் அரசு கேபிள் டி. வி K . ராதாகிருஷ்ணன்
S.இன்பதுரை சிறுபான்மை நலப்பிரிவு மாநிலதுனண செயலாளர்
,M
அப்துல்ஹமீது.அண்ணா தொழிர்சங்கபேரவை பொருளாளர் பொள்ளாச்சி பாராளுமன்ற
உறுப்பினர் C மகேந்திரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடுமலை
நகர்மன்றதுணைதலைவர் M கண்ணாயிரம், மாவட்ட ஊராட்சி தலைவர் M. சண்முகம் ,கழக
நிர்வாகிகள் வசந்தாமணி ,நடராஜன்,வாசுதேவன்,அம்மாபேரவை திருப்பூர் புறநகர்
மாவட்டம் ,வசுந்தராதேவி ,வக்கீல் வெங்கடசாலபதி ,பெதவை பாண்டியன்,
பல்லடம்
Vice பழனிச்சாமி ,அன்வர் ராஜா,A நாகராஜன்,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
சுந்தரசாமி, மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி மற்றும் கழக முன்னோடிகள்
கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment