Monday, December 08, 2014
மதுரை மதுரைக் கல்லூரி மைதானத்தில் வருகிற டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் பட்டயக் கணக்காளர்கள் மண்டல மாநாடு நடைபெற உள்ளதாக தென்னக பட்டய கணக்காளர்கள் சங்க தலைவர் ராஜராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .இரண்டு நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் ரகு தலைமையில் பொருளாதாரம் குறித்த சிறப்பு அமர்வும் நடைபெற உள்ளதாகவும் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார் .மதுரையில் தொழிற் துறையை சார்ந்த முக்கிய நபர்களுடன் சிறப்பு அமர்வை ஏற்படுத்திட உள்ளதாகவும் மதுரையை மையப்படுத்தி இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் 1984 க்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மதுரையை சார்ந்த ஒருவரே தலைவராக இருந்து இம்மாநாட்டை நடத்துவது சிறப்புக்குரியது என கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment