Monday, October 10, 2016
ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி
சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் 09.10.2016 மாலை 6.10 மணியளவில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் தலைமையில், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூர்ண குணமடைந்து,
பணியை தொடர வேண்டி, இன்று கணபதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ம்ருத்ஞ்சய ஹோமம் மற்றும்
கால பைரவர் ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ தன்வந்திரி விநாயகர், மரகதேஷ்வரர், மரகதாம்பிகை
மற்றும் கால பைரவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது. இந்த சிறப்பு ஹோமங்களை ராணிப்பேட்டை
இஞ்னியரிங் கல்லூரியின் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பாக தலைவர், திரு. போஸ் அவர்கள்
ஏற்பாடு செய்திருந்தார். இதில் அ.தி.மு.க மாவட்ட
செயளாலரும், சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினருமான திரு. கோ. பார்த்திபன், முன்னாள் மாவட்ட
செயளாலர் திரு. சி. ஏழுமலை, வாலாஜா நகர மன்ற
தலைவர், நகர செயளாலர் மற்றும் கழகத் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனை
தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment